புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2023-09-13 12:35 GMT

திருச்சி மாநகராட்சி 30-வது வார்டுக்கு உட்பட்ட ஜெயில் தெரு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்டு சாலை மேடாக உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்த இவற்றை சரிசெய்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்