பாலம் அமைக்கும் பணிகள் விரைந்து நிறைவேற்றப்படுமா?

Update: 2023-09-13 12:12 GMT
தூத்துக்குடி பூபாலராயபுரத்தில் புதிய பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நிறைவடையும் தருவாயில் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து நிறைவேற்றி, மக்களின் பயன்பாட்டுக்கு திறப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்