மழைநீரில் அமைக்கப்பட்ட சாலை

Update: 2023-09-13 11:38 GMT

திருச்சி மாநகராட்சி 63-வது வார்டு சாஸ்தா தெருவில் தற்போது தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் ஏற்கனவே மழைநீர் தேங்கியுள்ள நிலையில் அதன் மீது தற்போது தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த சாலை நீண்ட நாட்களுக்கு பயன்தராத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்