கிடப்பில் சாலை அமைக்கும் பணி

Update: 2023-09-10 18:11 GMT
காட்டுமன்னார்கோவில் அருகே இருதயபுரத்தில் இருந்து உருத்திரசோலை கிராமத்திற்கு செல்லும் வழியில் புதிதாக சாலை அமைப்பதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டது. ஆனால் மேற்கொண்டு பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சாலை அமைக்கும் பணியை விரைந்து தொடங்கி முடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்