சேதமடைந்த சாலை

Update: 2023-09-10 16:50 GMT

தாடிக்கொம்பு அருகே ராஜகோபாலபுரத்தில் உள்ள தெருக்களில் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கியதால் சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்