சாலை வசதி வேண்டும்

Update: 2023-09-10 14:53 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிங்கம்மாள்புரம் தெருவில் முறையான சாலை வசதி இல்லை. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். முறையான சாலை வசதி இல்லாததால் இங்குள்ளவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

மேலும் செய்திகள்