சுகாதார சீர்கேடு

Update: 2023-09-10 14:20 GMT

மதுரை மாநகராட்சி 32-வது வார்டு காவலர்கள் குடியிருப்பு அருகில் சாலை பள்ளமாக உள்ளதால் மழைநீரும் சாக்கடை கழிவுநீரும் சேர்ந்து குளம் போல் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் சாலையை சரி செய்து மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்