குண்டும், குழியுமான சாலை

Update: 2023-09-10 13:11 GMT

கரூர் மாவட்டம், அரசு காலனியிலிருந்து சுடுகாடு பகுதி வழியாக செல்லும் சந்தனகாளிப்பாளையம் சாலையில் பல இடங்களில் குண்டு, குழியுமாக உள்ளது. நடுப்பகுதியில் பெரிய பள்ளம் இருப்பதால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்