முறையற்ற சாலை பணி

Update: 2023-09-10 11:35 GMT

திருச்சி மாநகராட்சி 30-வது வார்டுக்கு உட்பட்ட ஜெயில் தெரு பகுதிகளில் தற்போது சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலையின் மேலே இப்பொழுது சாலை அமைக்கப்படுவதினால் இப்பகுதியில் உள்ள வீடுகள் தாழ்வான பகுதியில் உள்ளவாறு காட்சி அளிக்கிறது. மேலும் மழை பெய்யும்போது மழைநீர் செல்ல வழியின்றி வீடுகளுக்குள் புகும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த பழையாக சாலையை உடைத்து அகற்றிவிட்டு அதன் பிறகு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்