வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-09-03 14:25 GMT
பெங்களூரு ராஜாஜிநகர் 17-வது கிராசில் ஒரு தெரு உள்ளது. அந்த தெருவின் நுழைவு பகுதியில் சாக்கடை வடிகால் அமைக்கப்பட்டது. அதற்காக அங்கு தோண்டப்பட்ட குழியில் இருந்து சேகரிக்கப்பட்ட மண் அருகில் குவிக்கப்பட்டது. ஆனால் பல நாட்கள் ஆகியும் அந்த மண் குவியல் அகற்றப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அந்த தெருவுக்குள் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்