வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2023-09-03 14:01 GMT

வெள்ளோடு ரவுண்டானாவில் இருந்து பெருந்துறை செல்லும் சாலையில் 100 மீட்டர் தொலைவில் ஒரு அபாயகரமான வளைவு உள்ளது. மேலும் ரோட்டின் இருபுறமும் பள்ளமும் காணப்படுகிறது. வேகத்தடையும் இல்லாததால் அந்த வழியாக வரும் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகின்றன. தெருவிளக்கும் இல்லை. எனவே வெள்ளோடு-பெருந்துறை ரோட்டில் வேகத்தடை அமைத்து தெருவிளக்கு பொருத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்