சீரமைக்க வேண்டும்

Update: 2023-08-30 15:39 GMT

பூனாட்சி முதல் வெள்ளித்திருப்பூர் வரை புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ரோட்டின் நடுவே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் முதியவர்கள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

மேலும் செய்திகள்