சாலையோர பள்ளத்தால் விபத்து அபாயம்

Update: 2023-08-30 13:46 GMT
சிறுபாக்கம் அடுத்த க.குடிகாடு கிராமத்தில் சாலையின் இருபுறமும் மண் இல்லாமல் பள்ளமாக உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், ஒருவித அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே அப்பகுதியில் சாலையின் இருபுறமும் மண் கொட்ட வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்