தேங்கி நிற்கும் தண்ணீர்

Update: 2023-08-30 08:51 GMT

தேங்கி நிற்கும் தண்ணீர்

--

நாகர்கோவில் பெருவிளையில் ரேஷன் கடை தெருவில் காங்கிரீட் சாலை போடப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் மழைநீர் வடிந்தோட கால்வாய் அமைக்கவில்லை. இதனால் தெருவில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீர் வடிந்தோட உரிய வசதியை செய்ய வேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

-ரா.பிரபானந்து, பெருவிளை.

===

மேலும் செய்திகள்