மந்தகதியில் சாலை அமைக்கும் பணி

Update: 2023-08-27 18:23 GMT
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியம் சேந்தனூர் கிராமத்தில் ரெயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்திற்கு கீழ் செல்லும் சுரங்கப்பாதையில் புதிதாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், பணிகள் மிகவும் மந்தகதியில் நடைபெற்று வருவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்