சாலை, வாறுகால் வேண்டும்

Update: 2023-08-27 12:24 GMT

பாளையங்கோட்டை அருகே கீழநத்தம் பஞ்சாயத்து சுபம் காலனி கிறிஸ்தவ ஆலய தெருவில் சாலை, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் அங்கு மழைக்காலத்தில் குளம் போன்று தண்ணீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே அங்கு சாலை, வாறுகால் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்