குண்டும், குழியுமான சாலை

Update: 2022-07-25 12:23 GMT

சிவகாசி ரெயில் நிலையத்திலிருந்து செங்கமல நாச்சியார்புரம் செல்லும் சாலையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கடந்த 3 ஆண்டுகளாக சாலை பராமரிப்பு பணிகள் நடைபெறாததால் அந்த பகுதி குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அந்த பகுதியை கடந்து செல்வதில் பெரும் சிரமம் அடைகிறார்கள். எனவே இந்த பகுதியை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து சாலை அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்