பாலம் கட்டும் பணி விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2023-08-23 18:09 GMT
ராமநத்தம் அருகே தொழுதூர்-வைத்தியநாதபுரம் சாலை இடையே ஆனைவாரி ஓடையை கடந்து செல்வதற்காக பாலம் கட்டும் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் பணிகள் மிகவும் மந்தகதியில் நடைபெற்று வருவதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே பணிகளை துரிதமாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்