வேகத்தடையில் வர்ணம் பூச வேண்டும்

Update: 2023-08-20 17:54 GMT
திண்டிவனம் பகுதி சாலையில் உள்ள பெரும்பாலான வேகத்தடையில் வெள்ளை நிற வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் அதில் ஏறி, இறங்கும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அனைத்து வேகத்தடைகளிலும் வெள்ளை நிற வர்ணம் பூச வேண்டும் என்பதே அப்பகுதி வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்