சென்னை பெருங்குடி, பெரியார் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி விபத்தும் ஏற்படுகிறது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
சென்னை பெருங்குடி, பெரியார் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி விபத்தும் ஏற்படுகிறது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?