சேதமடைந்த சாலை

Update: 2023-08-09 18:01 GMT
பொட்டல்புதூர் நடுத்தெருவில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. தொடர்ந்து குடிநீர் குழாயை பதித்த பின்னர் சாலையை சரிவர மூடி சீரமைக்காமல் சென்று விட்டனர். இதனால் குண்டும் குழியுமாக உள்ளதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்