பள்ளத்தால் அவதி

Update: 2023-08-06 16:37 GMT

பவானி-மேட்டூர் ரோட்டில் காலிங்கராயன்பாளையம் பஸ் நிறுத்தம் முன்பு, அருகில் உள்ள கோவில் எதிரே உள்ள மருத்துவமனை பகுதி மற்றும் வங்கி பகுதியில் உள்ள ரோட்டில் பள்ளமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். தட்டுத்தடுமாறி சென்று கீழே விழும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். உடனே பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்