சாலை, தெருவிளக்கு வசதி வேண்டும்

Update: 2023-08-06 16:14 GMT

கோவில்பட்டி செண்பகாநகர் 3, 4-வது குறுக்கு தெருக்களில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. 5-வது தெருவில் தெருவிளக்கு அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்