மோசமான சாலை

Update: 2022-07-24 15:15 GMT

மதுரை மாநகர் 2- வது வார்டு கூடல்புதூர் பகுதியில் உள்ள சாலையில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மோசமான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் இந்த சாலையை பயன்படுத்த முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களும் இந்த சாலை வழியே நடந்து செல்ல முடியாமல் அவதிஅடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை  எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்