ஆக்கிரமிப்பால் சுருங்கிப்போன சாலை

Update: 2023-07-30 18:19 GMT
குறிஞ்சிப்பாடி கடைவீதியில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் சாலை சுருங்கிப்போய் காணப்படுவதால், வாகன ஓட்டிகள் நத்தை வேகத்தில் நகர்ந்து செல்லும் நிலை உள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்