சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம் 1-வது வார்டுக்குட்பட்ட எம்.பி.எஸ். காட்டுவளவு ஜாகீர் காமநாயக்கன்பட்டி பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிது. ஆனால் சாலையில் தேங்கி இருக்கும் சாக்கடை நீரை அகற்றாமல் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே கழிவு நீரை அகற்றிவிட்டு சாக்கடை கால்வாய் அமைத்து சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சுப்பிரமணி, சூரமங்கலம், சேலம்.