வேகத்தடை வேண்டும்

Update: 2023-07-30 16:12 GMT

ஈரோடு வெள்ளோடு ரோட்டில் உள்ள பூந்துறையில் அனைத்து வாகனங்களும் வேகமாக சென்று வருகின்றன. இதனால் அருகே உள்ள பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் ரோட்டை கடக்கும்போது வாகனங்களில் அடிபட்டு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. உடனே வெள்ளோடு ரோட்டில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்