பள்ளம் விழுந்த பாலம்

Update: 2023-07-26 17:34 GMT
சாத்தான்குளம் அருகே அச்சம்பாடு கிராமத்தில் உள்ள ஓடை பாலம் சேதமடைந்த நிலையில் உள்ளது. பாலத்தின் இருபுறமும் பெரிய பள்ளங்கள் விழுந்துள்ளதால், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான பாலத்தை உடனே சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்