குண்டும், குழியுமான சாலை

Update: 2023-07-26 15:21 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கிருஷ்ணன்கோவில் முதல் நான்கு வழிச்சாலை பைபாஸ் ரோடு வரை உள்ள வெள்ளக்கரை ரோட்டில் பாதாள சாக்கடைக்காக குழி தோண்டி மூடப்பட்டது. பின்னர் குடிநீர் குழாய்க்காக குழி தோண்டப்பட்டது. இதனால் இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்