சாலையோரம் குவிந்த மண்

Update: 2023-07-23 17:42 GMT

தூத்துக்குடி- நெல்லை 4 வழிச்சாலையில் மறவன்மடம் சர்வீஸ் ரோட்டின் ஓரத்தில் தனியார் பள்ளிக்கூடம் முன்பாக மண் குவிந்துள்ளது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் அடிக்கடி நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே சாலையோரம் குவிந்த மண்ணை அகற்றுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்