சாலையில் பள்ளம்

Update: 2022-07-24 12:53 GMT

கோவை மயிலம்பட்டி பகுதியில் உள்ள சாலையில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு உள்ளது. அந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்