போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை

Update: 2023-07-05 18:01 GMT
சேத்தியாத்தோப்பு அருகே பின்னலூரிலிருந்து அம்பாள்புரம், பிரசன்னராமாபுரம், உளுத்தூர் வழியாக வடதலைக்குளம் செல்லும் சாலை பலத்த சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தினசரி அல்லல்பட்டு வருகின்றனர். இதனால் பள்ளி-கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைப்பது அவசியம்.

மேலும் செய்திகள்