குண்டும் குழியுமான சாலை

Update: 2023-07-05 16:33 GMT

கோவில்பட்டி தாலுகா கரிசல்குளம் கிராமத்தில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தெருக்களில் குழி தோண்டப்பட்டது. குடிநீர் குழாய் பதித்த பின்னர் சாலையை சீரமைக்காததால் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிபடுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்