வேகத்தடையில் வர்ணம் பூச வேண்டும்

Update: 2023-07-05 16:23 GMT

ஆற்றங்கரைபள்ளிவாசலில் இருந்து நவ்வலடி வழியாக திசையன்விளைக்கு செல்லும் சாலையில் உள்ள வேகத்தடைகளில் வர்ணம் பூசப்படவில்லை. இதனால் அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. எனவே வேகத்தடைகளில் வர்ணம் பூச வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்