வேகத்தடையில் வர்ணம் பூச வேண்டும்

Update: 2023-07-05 16:22 GMT

ராதாபுரம் தாலுகா மேல விஜயாபதி விலக்கில் புதிதாக அமைக்கப்பட்ட வேகத்தடையில் வர்ணம் பூசப்படவில்லை. இதனால் அந்த வழியாக இரவில் வேகமாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே வேகத்தடையில் வர்ணம் பூசுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்