சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2023-07-02 17:22 GMT

சித்துவார்பட்டி ஊராட்சி பாலகுறிச்சியில் இருந்து வடகப்பட்டி செல்லும் சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது. ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக சாலை மாறியதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்