சாலை வசதி வேண்டும்

Update: 2023-06-21 13:33 GMT
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் கோத்திரப்பட்டி ஊராட்சி, புலவன்பட்டிக்கு செல்லும் மண் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழை காலங்களில் சாலை சேறும், சாறுமாக மாறி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்