ஆபத்தான குழி

Update: 2023-06-18 13:56 GMT

வெள்ளோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் உள்ள வெள்ளோடு மின்சார வாரியம் அருகே குழி தோண்டப்பட்டு 3 மாதங்கள் ஆகியும் மூடப்படாமல் உள்ளது. இதன் அருகே துணை வேளாண்மை மையம் மற்றும் பால் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு வரும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் குழிக்குள் விழுந்து காயம் அடைய வாய்ப்புள்ளது. ஆபத்தான நிலையில் காணப்படும் குழியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்