குடிநீர் குழாய் பதிக்கும் பணி

Update: 2023-06-18 09:46 GMT

கோவை சின்னதடாகம் அருகே இடையர்பாளையம் பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி தொடங்கி ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை பணியை முடிக்கவில்லை. அந்த பணிக்காக சாலையில் குழி தோண்டி வைத்துள்ளதால், பழுது பறக்கிறது. மேலும் சாலை மோசமடைந்து உள்ளது. இதனால் அந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே குடிநீர் குழாய் பதிக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்