விபத்து அபாயம்

Update: 2023-06-14 17:59 GMT

புஞ்சைபுளியம்பட்டி பவானிசாகர் ரோடு எஸ்.ஆர்.டி. நகர் அருகே உள்ள ரோட்டில் குழாய் பதிக்க குழி தோண்டப்பட்டது. ஆனால் குழாய் பதித்த பிறகு குழியை சரியாக மூடவில்லை. இதனால் அந்த வழியாக வாகனங்களில் வருபவர்கள் குழியில் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். உடனே குழியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்