தெருநாய்கள் தொல்லை

Update: 2023-06-14 09:13 GMT

பொள்ளாச்சி அருகே ஜமீன் ஊத்துக்குளி பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. அவை அங்குள்ள சாலையில் செல்லும் பாதசாரிகளையும், வாகன ஓட்டிகளையும் துரத்துகின்றன. இதனால் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. இதன் காரணாக அந்த சாலையில் செல்லவே பொதுமக்கள் அச்சப்படும் நிலை உள்ளது. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்