வேகத்தடை வேண்டும்

Update: 2023-06-07 16:54 GMT

ராமநாதபுரம் நகர் சிவன் கோவில் கிழக்கு தெருவில் இருந்து பானுமதி நாச்சியார் தெரு மற்றும் அரண்மனை தெற்கு தெரு வழியாக செல்லும் சாலையில் வாகனங்கள் வேகமாக செல்கின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் வெளியே செல்ல மிகவும்  அச்சப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்