பயணிகள் நிழற்குடை வேண்டும்

Update: 2023-06-07 16:39 GMT

மதுரை மாநகர் அரசு ஆஸ்பத்திரி அருகே ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்ட சாலையில் பயணிகள் நிழற்குடை இல்லாத காரணத்தால் பொதுமக்கள் வெயிலில் சாலையோரம் நிற்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்