வாகன ஓட்டிகள் சிரமம்

Update: 2023-06-07 16:24 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரத்தில் இருந்து பாலவனத்தம் செல்லும் பாதையில் உள்ள ரெயில்வே பாலத்தில் மழைக்காலங்களில் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்