விருதுநகரில் போக்குவரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ரெயில்வே பீடர் ரோடு சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவ்வப்போது விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.