லாரிகளால் விபத்து அபாயம்

Update: 2023-06-07 16:03 GMT

ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் புதுச்சத்திரம் ஊராட்சி கம்பளிநாயக்கன்பட்டியில் டிப்பர் லாரிகள் பாரம் ஏற்றி கொண்டு அசுர வேகத்தில் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சாலையில் செல்லும் நிலை உள்ளது. எனவே வேகமாக செல்லும் லாரிகள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-, .

மேலும் செய்திகள்