கிணற்றுக்கு இரும்பு கம்பி வேலி

Update: 2023-06-07 14:22 GMT

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே பத்திர அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பூச்சூர் பஸ் நிலையத்தில் சாலையோரம் மூடப்படாத ஆபத்தான பொதுகிணறு உள்ளது. இந்த கிணற்றின் தடுப்புச் சுவரும் தாழ்வாகவே உள்ளதால் சிறுவர்கள் தவறி விழ வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பு கருதி இந்த கிணற்றிற்கு பாதுகாப்பாக இரும்பு கம்பி வேலி அமைக்க வேண்டும்.

-குமரன், பூச்சூர்.

மேலும் செய்திகள்