குண்டும், குழியுமான சாலை

Update: 2023-06-04 11:42 GMT

அரியலூர் மாவட்டம், செந்துறை சமத்துவபுரத்தில் இருந்து பாசாளம் செல்லும் சாலை மிகவும் சிதிலமடைந்து குண்டும், குழியமாக காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் தட்டு தடுமாறி சென்று கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்