சாலை சீரமைக்கபடுமா?

Update: 2023-05-31 13:11 GMT
அரியலூர் மாவட்டம், செந்துறை சமத்துவப் புரத்தில் இருந்து பாசாளம் செல்லும் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் நடந்து செல்வே மிகவும் சிரமமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்