குறுகிய சாலையால் விபத்து அபாயம்

Update: 2023-05-28 16:08 GMT
கடலூர் மாவட்டம் வல்லத்துறையில் இருந்து குமராட்சி வரை உள்ள சாலை மிகவும் குறுகிய நிலையில் உள்ளது. இதனால் 4 சக்கர வாகனங்கள் அந்த வழியாக செல்லும் போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் இதன் காரணமாக விபத்து ஏற்படும் சூழ்நிலையும் உருவாகி வருகிறது. எனவே சாலையை விரிவுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்